தேடி கிடைக்காத உலகில்
தேடாமல் கிடைத்த தேவதையே;
உன் தேவைகள்தான் என்ன?
தேய்ந்து போகும் நிலவா
மறைந்து போகும் சூரியனா
மாலை நேர தென்றலா
நீ மனம் திறந்தால்;
இவை மண்டியிடும் உன் காலடியில்
கேள்விகள் நான் என்றால்
பதில் நீயாகத்தான் என் கேள்விகளுக்கு பதில் என்ன
இவை எல்லாம்
உன்னாலே உன்னாலே;
தேடி கிடைக்காத உலகில்
ReplyDeleteதேடாமல் கிடைத்த தேவதையே;
ஆரம்பமே அமர்க்களம் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
தேவதையோடு வந்துள்ளீர்கள்
ReplyDeleteவாழ்த்தி வரவேற்கிறோம்.
ஆரம்பமே அசத்தலா இருக்கு. படம் கொள்ளை அழகு
ReplyDeleteவருக வருக!
ReplyDeleteநல்லாயிருக்கு உங்க கவிதை சொல்லும் வரிகள்
நல்லா நல்லதா நிறைய எழுதுங்க
Please remove word verification in comments (DASHBOARD) , U may get more comments
ReplyDeleteOH WHAT A NICE POE....
ReplyDelete