தேடி கிடைக்காத உலகில்
தேடாமல் கிடைத்த தேவதையே;
உன் தேவைகள்தான் என்ன?
தேய்ந்து போகும் நிலவா
மறைந்து போகும் சூரியனா
மாலை நேர தென்றலா
நீ மனம் திறந்தால்;
இவை மண்டியிடும் உன் காலடியில்
கேள்விகள் நான் என்றால்
பதில் நீயாகத்தான் என் கேள்விகளுக்கு பதில் என்ன
இவை எல்லாம்
உன்னாலே உன்னாலே;